அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை....


வவுனியா ஈரட்டைபெரியகுளம் பகுதியில் நேற்று (19) இரவு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கலுகுண்ணாமடு பகுதியில் வசித்து வரும் மகிபலகே சுதேஸ் கஞ்சனே மகிபல என்ற நபரே அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


வவுனியாவில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.... Reviewed by Author on May 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.