மன்னாரில் முதல் முறையாக இடம் பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வுகள்-(படம்)
சர்வதேச யோகா தின நிகழ்வுகள் முதல் முறையாக மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றது.
யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த யோகா தின நிகழ்வுகளில் மன்னார் கல்வி வலத்திற்குற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
-மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் தலைமையில் இடம் பெற்ற குறித்த யோகா தின நிகழ்வில் இந்திய துணை தூதுவர் ஆர். நடராஜன், மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,உற்பட அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த யோகா தின நிகழ்வுகளில் மன்னார் கல்வி வலத்திற்குற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
-மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் தலைமையில் இடம் பெற்ற குறித்த யோகா தின நிகழ்வில் இந்திய துணை தூதுவர் ஆர். நடராஜன், மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,உற்பட அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் முதல் முறையாக இடம் பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வுகள்-(படம்)
Reviewed by NEWMANNAR
on
June 18, 2017
Rating:
No comments:
Post a Comment