அண்மைய செய்திகள்

recent
-

13 மாவட்டங்களில் 9 லட்சம் பேர் வறட்சியால் பாதிப்பு!


13 மாவட்டங்களில் நிலவும் வறட்சியான காலநிலையால் சுமார் 9 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 7 லட்சம் வரையான விவசாயிகள் நீர்ப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

புத்தளம், மன்னார், வடக்கு, கிழக்கு மாகாணங்கள், வட மத்திய மாகாணம் உட்பட பல மாவட்டங்கள் வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

13 மாவட்டங்களில் 9 லட்சம் பேர் வறட்சியால் பாதிப்பு! Reviewed by Author on July 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.