அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேசசெயலகத்திற்கு முன்பாக வீட்டுக்காணிக்காக கண்விழித்திருக்கும் பெண்கள்...படங்கள் இணைப்பு

கண்விழித்திருக்கும் பெண்கள்முடிவுதான் என்ன ....
முறையற்ற வகையில் காணிகளை வழங்கும் அதிகாரிகள் எங்களைப்போன்றவர்களிடம் தான் தமது சட்டத்தினையும் அதிகாரத்தினையும் பயன்படுத்துகின்றார்கள்.

  புள்ளியடிப்படையில் என்றால்   அது சரியான முறையில் வழங்கப்படவேண்டும் அல்லவா....
தெரிவுசெய்யப்பட்ட வீட்டுத்திட்ட பயணாளிகளின் விபரம் என  கையொப்பமிட்டு விளம்பரப்படுத்திவிட்டு பின் நீக்குவது முறையா....???
மன்னாரில் உள்ள அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் விசாரிப்பதோடு வீட்டுத்திட்டம் கிடைக்காதவர்களும் முழுமையான அதரவினை வழங்குகின்றனர்.
மாலை 05 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த  ஆர்ப்பாட்டத்தினை கைவிடுமாறு பொலிஸ் அதிகாரிகள் பணித்திருந்தபோதும் தங்களுக்கு நல்லமுடிவு கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்....
இரவிரவாக இவ்விடத்திலே இருப்பதாகமுடிவெடுத்துள்ளனர்.....


















மன்னார் பிரதேசசெயலகத்திற்கு முன்பாக வீட்டுக்காணிக்காக கண்விழித்திருக்கும் பெண்கள்...படங்கள் இணைப்பு Reviewed by Author on July 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.