அண்மைய செய்திகள்

recent
-

அபுதாபி லாட்டரியில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு ரூ.13 கோடி ஜாக்பாட் பரிசு


அபுதாபி லாட்டரியில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு மெகா பம்பர் குலுக்களில் 7 மில்லியன் திராம் ஜாக்பாட் பரிசு கிடைத்தது. அது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.13 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

அபுதாபி லாட்டரியில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு ரூ.13 கோடி ஜாக்பாட் பரிசு
துபாய்:

கேரளாவைச் சேர்ந்தவர் மனகுடி வார்கீ மாத்யூ. இவர் ஐக்கிய அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியில் தங்கியிருந்து பணி புரிகிறார்.

சமீபத்தில் அங்கு ‘சூப்பர் 7 சீரிஸ் 183’ என்ற மெகா பம்பர் லாட்டரி குலுக்கல் நடந்தது. அந்த சீட்டை இவர் வாங்கியிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த குலுக்களில் இவருக்கு 7 மில்லியன் திராம் ஜாக்பாட் பரிசு கிடைத்தது. அது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.13 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவர் மட்டுமின்றி மேலும் 6 இந்தியர்களும், அமீரக நாடுகளைச் சேர்ந்த ஒருவரும் தலா 1 லட்சம் திராம் பரிசு தொகை கிடைத்தது. இத்தகவலை அதாபியில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.

அபுதாபி லாட்டரியில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு ரூ.13 கோடி ஜாக்பாட் பரிசு Reviewed by Author on September 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.