மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளியினால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் தினம்ஆசிரியர்தினம் மற்றும் சுற்றுலா – 15.10.2017 (Photos)
சிறுவர் ஆசிரியர் தினத்தினை எமது முன்பள்ளியின் சுற்றுலாவுடன் ,இணைத்து அதனை 15.10.2017 ஞாயிற்றுக்கிழமை
யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பாக ,இ டம்பெற்றது. ,இ ந்நிகழ்விற்கு முகாமைத்துவக்கு ஆசிரியர்கள் பெற்றோர்
சிறுவர்களுடன் ,இணைந்து பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு எல்லோராலும் வியக்கும் வண்ணம் ,இருந்ததுடன். ,இ ந்நிகழ்வு முற்றுமுழுதாக முகாமைத்துவ குழுவாலும்
பெற்றோரினால் ஏற்பாடு செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக ,இடம்பெற்றது. எமது சிறார்கள் மிகவும் சந்தோசத்துடன்
காணப்பட்டனர். சுற்றுலாவில் சங்குப்பிட்டி பாலம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயம்ர குருநகர் புனித
மரியாள் போராலயம்ரூபவ் கொழும்புத்துறை புனித சவேரியார் குருமடம்ரூபவ்யாழ்பாண கோட்டை பூங்கனிச் சோலை
போன்றவற்றை பார்வையிட்டு பின் சாட்டி என்ற ,டத்தைப் பார்வையிட்டு பின் அங்கே ஆசிரியர்ரூபவ் சிறுவர் தினம்
சிறப்பிக்கப்பட்டது. ,இந்நிகழ்வில் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்ரூபவ் ஆசிரியர்கள் மாலை அணிவிக்கப்பட்டு
பெற்றோர்களினால் அழைத்துவரப்பட்டு ஆராத்தி எடுத்து பெற்றோரினால் பூச்செண்டு கொடுக்கப்பட்டு
ஆசிரியர்களும்ரூபவ் அழைக்கப்பட்டவர்களும் வரவேற்கப்பட்டனர். அதே போன்று சிறுவர்களும் கௌரவிக்கப்பட்டதுடன்
ஆசிரியர்களுக்கும்ரூபவ் சிறுவர்களுக்கும் நினைவு பரிசில்கள் வழங்கி மிகவும் சிறப்பாகவும்ரூபவ் மகிழ்வாகவும் நடைபெற்றது
குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ,இ ம்முன்பள்ளி ,இ யங்குவதற்கு வசதிகளற்ற நிலையிலும் ,இந்நிகழ்வினை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
முன்பள்ளி முகாமைத்துவ குழு
பூண்டி மாதா முன்பள்ளி
எமில்நகர் மன்னார்.
யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பாக ,இ டம்பெற்றது. ,இ ந்நிகழ்விற்கு முகாமைத்துவக்கு ஆசிரியர்கள் பெற்றோர்
சிறுவர்களுடன் ,இணைந்து பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு எல்லோராலும் வியக்கும் வண்ணம் ,இருந்ததுடன். ,இ ந்நிகழ்வு முற்றுமுழுதாக முகாமைத்துவ குழுவாலும்
பெற்றோரினால் ஏற்பாடு செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக ,இடம்பெற்றது. எமது சிறார்கள் மிகவும் சந்தோசத்துடன்
காணப்பட்டனர். சுற்றுலாவில் சங்குப்பிட்டி பாலம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயம்ர குருநகர் புனித
மரியாள் போராலயம்ரூபவ் கொழும்புத்துறை புனித சவேரியார் குருமடம்ரூபவ்யாழ்பாண கோட்டை பூங்கனிச் சோலை
போன்றவற்றை பார்வையிட்டு பின் சாட்டி என்ற ,டத்தைப் பார்வையிட்டு பின் அங்கே ஆசிரியர்ரூபவ் சிறுவர் தினம்
சிறப்பிக்கப்பட்டது. ,இந்நிகழ்வில் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்ரூபவ் ஆசிரியர்கள் மாலை அணிவிக்கப்பட்டு
பெற்றோர்களினால் அழைத்துவரப்பட்டு ஆராத்தி எடுத்து பெற்றோரினால் பூச்செண்டு கொடுக்கப்பட்டு
ஆசிரியர்களும்ரூபவ் அழைக்கப்பட்டவர்களும் வரவேற்கப்பட்டனர். அதே போன்று சிறுவர்களும் கௌரவிக்கப்பட்டதுடன்
ஆசிரியர்களுக்கும்ரூபவ் சிறுவர்களுக்கும் நினைவு பரிசில்கள் வழங்கி மிகவும் சிறப்பாகவும்ரூபவ் மகிழ்வாகவும் நடைபெற்றது
குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ,இ ம்முன்பள்ளி ,இ யங்குவதற்கு வசதிகளற்ற நிலையிலும் ,இந்நிகழ்வினை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
முன்பள்ளி முகாமைத்துவ குழு
பூண்டி மாதா முன்பள்ளி
எமில்நகர் மன்னார்.
மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளியினால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் தினம்ஆசிரியர்தினம் மற்றும் சுற்றுலா – 15.10.2017 (Photos)
Reviewed by NEWMANNAR
on
October 18, 2017
Rating:
No comments:
Post a Comment