மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினம் அனுஸ்ரிப்பதற்கு ஏற்பாடுக்குழு அமைப்பு-(படம்)
மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினம் அனுஸ்ரிப்பதற்கு
ஏற்பாடுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.
-மாவட்டத்தில் உள்ள ஆட்காட்டிவெளி, பெரிய பண்டிவிரிச்சான். ஆகிய இரண்டு மாவீரர் துயிலுமில்லங்களில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், முன்னாள் போராளிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து மாவீரர் செயற்பாட்டுக்குழு சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எந்த அரசியல் கட்சியினரையும் செயற்பாட்டுக்குழு வில் உள்ளீர்ப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியல் களமாக மாவீரரையோ துயிலுமில்லத்தையோ எவரும் பயன்படுத்த கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாடுக்குழு தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஏற்பாடுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.
-மாவட்டத்தில் உள்ள ஆட்காட்டிவெளி, பெரிய பண்டிவிரிச்சான். ஆகிய இரண்டு மாவீரர் துயிலுமில்லங்களில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், முன்னாள் போராளிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து மாவீரர் செயற்பாட்டுக்குழு சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எந்த அரசியல் கட்சியினரையும் செயற்பாட்டுக்குழு வில் உள்ளீர்ப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியல் களமாக மாவீரரையோ துயிலுமில்லத்தையோ எவரும் பயன்படுத்த கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாடுக்குழு தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினம் அனுஸ்ரிப்பதற்கு ஏற்பாடுக்குழு அமைப்பு-(படம்)
Reviewed by Author
on
October 30, 2017
Rating:
No comments:
Post a Comment