அண்மைய செய்திகள்

recent
-

சிறையில் வாடும் தமிழ் கைதிகளின் விடுதலைக்காய்....மன்னார் பேசாலை ஸ்ரீ சுப்பரமணியசுவாமி ஆலயத்தில் பூஜை....


மன்னார் மாவட்டத்தில் இன்று  பூரணமாக ஹர்த்தால் அனுஸ்ரிப்பு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது  இலங்கையின் சிறையில் வாடும் எமது தமிழ்கைதிகளுக்காக வடமாகாணம் பூராக ஹர்த்தால் அனுஸ்ரிப்பனது  தமது உணர்வுகளையும் ஆதரவினையும் தெரிவிக்கும் முகமாகவும் நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரியே இன்று நடைபெறுகின்றது,

இந்த நல்ல செயலுக்கும் ஆதரவாக மன்னார் பேசாலை  ஸ்ரீ சுப்பரமணியசுவாமி ஆலயத்தில் இன்று காலை 13-10-2017 வெள்ளிக்கிழமை நடைபெறும் தியானம் மற்றும் பஜனையில் விசேட விதமாக  சிறையில் வாடும் தமிழ் கைதிகளின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்கும் அவர்களின் விடுதலைக்கும்  சிறப்பன முறையில் ஸ்ரீ தர்மகுமாரக்குருக்கள் அவர்களின் தலைமயில் பூஜைகள் இடம்பெற்றது





சிறையில் வாடும் தமிழ் கைதிகளின் விடுதலைக்காய்....மன்னார் பேசாலை ஸ்ரீ சுப்பரமணியசுவாமி ஆலயத்தில் பூஜை.... Reviewed by Author on October 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.