அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் இயல்புநிலை பாதிப்பு வெள்ளத்தால் 45 குடும்பங்கள் பொம்மைவெளியில் பாதிப்பு


யாழ்ப்பாணத்தில் கடந்த ஐந்து தினங்களாகத் தொடரும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் யாழ். நகர் பொம்மைவெளியில் 45 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மக்கள் பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிரதேச செயலர் தெரிவித்தார்.
வடக்கில் இயல்புநிலை பாதிப்பு வெள்ளத்தால் 45 குடும்பங்கள் பொம்மைவெளியில் பாதிப்பு Reviewed by Author on November 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.