நடிகை பிரதியுஷாவின் மரணம் கற்பழித்து கொலையே... வெளிச்சத்திற்கு வந்த உண்மை -
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து முகம் தெரிந்த நடிகையானவர் பிரதியுஷா. இவர் மனுநீதி, தவசி, சவுண்ட பார்ட்டி போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.
தெலுங்கு சினிமாவை சார்ந்த நடிகையான இவர் கடந்த 2002 ஆண்டு தன் காதலருடன் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் வெளியானது.
ஆனால் அவரது காதலன் உயிர் பிழைத்து விட்டார். இதன் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இவரது அம்மா ஹைதராபாத்தில் பேட்டியளித்துள்ளார். அதில் என் மகள் தற்கொலை செய்யவில்லை விஷமும் குடிக்கவில்லை. அவளை நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டனர், மேலும் அவளின் உதட்டில் விஷத்தை தடவியுள்ளனர்.
அதற்கான காயங்கள், நகக்கீரல்கள் அவளின் உடல் முழுவதும் இருந்தது. ஆனால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள் என வழக்கை முடித்துவிடுவார்கள்.
நடிகை பிரதியுஷாவின் மரணம் கற்பழித்து கொலையே... வெளிச்சத்திற்கு வந்த உண்மை -
Reviewed by Author
on
November 01, 2017
Rating:
No comments:
Post a Comment