மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.(படம்)
மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று திங்கட்கிழமை (20-11-2017)மாலை 3 மணியளவில் பாடசாலையின் அதிபர் M.Y.மாஹிர் தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
2015 ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கான பரிசளிப்பு நிகழ்வாக இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு
பிரதம விருந்தினராக
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய,
சிறப்பு விருந்தினராக
திருமதி எஸ்.சுகந்தி செபஸ்தியன் வலயக்கல்விப்பணிப்பாளர் மன்னார் ஆகியோர் கலந் சிறப்பாக இடம் பெற்ற கொண்டு சிறப்பித்தனர்.
இதன் போது பாடசாலை மட்டத்திலும்,தேசிய மட்டத்திலும் கடந்த 2015 ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதல்கள் மற்றும் வெற்றிக்கேடையங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாணவமாணவிகளின் நடனங்கள் மிகவும் சிறப்பாகவும் ரசிக்கவும் கூடியதாக இருந்தது
குறித்த நிகழ்வில் மாணவர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.(படம்)
Reviewed by Author
on
November 20, 2017
Rating:
No comments:
Post a Comment