அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -


மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் ஒரு நகரசபை மற்றும் நான்கு பிரதேச சபைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

மன்னார் மாவட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் முகவராக நியமிக்கப்பட்ட மன்னார் மாவட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனால், மன்னார் மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் திணைக்கள அதிகாரியிடம் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - Reviewed by Author on December 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.