அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் புனித செபஸ்தியார் பேராலய கொடியேற்றம்........திருவிழா..20-01-2018


11-01-2018 மாலை 5-30 மணியலவில் பேராலயப்பங்குத்தந்தை பெப்பி சோசை அவர்கள்  தலைமையில் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பொதுநிலையினர் பங்குமக்கள் ஒன்றுதிரண்டு புனித செபஸ்தியார் கொடியினை பங்குத்தந்தை அவர்கள் ஏற்றிவைத்தார்.

 அதனைத்தொடர்ந்து  திருவிழா முதல் நாள் திருப்பலி  பொதுநிலை எனும் உயர் நிலைக்கு அழைப்பு எனும் பொருளில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இனிவருகின்ற 09நாட்களுக்கு
  • 12-01- 2018 மையப்பொருளில் குடும்பம் எனும் தெய்வபாசறைக்கு அழைப்பு
  • 13-01- 2018 மையப்பொருளில் மரியன்னை வழி சென்று பணிசெய்ய அழைப்பு
  • 14-01- 2018மையப்பொருளில் இறைவார்த்தை வழி நின்று ஒழிகொடுக்க அழைப்பு
  • 15-01- 2018 மையப்பொருளில் மகிழ்வுடன் பணிசெய்ய அழைப்பு
  • 16-01- 2018 மையப்பொருளில் கிறிஸ்துவுக்குள் வாழும் வாலிபர்களா வாழ அழைப்பு
  • 17-01- 2018 மையப்பொருளில்மையப்பொருளில் கண்காணிக்குக் கடவுளிடம் கண்க்கு கொடுக்க அழைப்பு
  • 18-01- 2018மையப்பொருளில்பாவத்தில் இருந்து விடுதலை பெறாழைப்பு
  • 19-01- 2018நற்கருணை விழா வாழ்வின் ஊற்றை நற்கருணையில் சந்திக்க அழைப்பு எனும் மைப்பொருளில் குருமுதல்வர் அருட்பணி விக்ரர்சோசை அவர்கள் சிறப்பிக்க.....
புனிதர் வழியில் தொடர்ந்திடும் நம் அழைப்பு எனும் மையப்பொருளில் 20-01-2018 சனிக்கிழமை  அன்று காலை 5-30 முதல் திருப்பலியும்  6-30 மணிக்கு மெழுகுதிரிசிலையடியில் இருந்து புதிய ஆயரவர்களை  பங்குரீதியாக வரவேற்றலுடன்  ஆயர் பேரருட்கலாநிதி  P.L.இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் திருவிழாத்திருப்பலி 7-00 மணியலவில்  சிறப்பு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
 புனிதரின் ஆசியுடன் இணைவோம்.


வை-கஜேந்திரன் -






















மன்னார் புனித செபஸ்தியார் பேராலய கொடியேற்றம்........திருவிழா..20-01-2018 Reviewed by Author on January 12, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.