சவுதியில் தமிழக மீனவருக்கு நேர்ந்த துயரம்: இருவர் கைது -
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் துறையை சேர்ந்த 3 மீனவர்கள் பக்ரின் நாட்டில் இருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இவர்களது படகுகள் சவுதி அரேபியா கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மோதி விபத்துகுள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மரிய பீச்சை என்ற மீனவர் கடலில் முழ்கி உயிரிழந்துள்ளார். மேலும் உடன் சென்ற 2 மீனவர்களை எல்லைதாண்டியதாக சவுதி அரேபிய நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்த மீனவர் உடலையும், கைதானவர்களையும் அரசு மீட்டு தாயகம் கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சவுதியில் தமிழக மீனவருக்கு நேர்ந்த துயரம்: இருவர் கைது -
Reviewed by Author
on
January 12, 2018
Rating:
No comments:
Post a Comment