அண்மைய செய்திகள்

recent
-

19 பேர் பலி - வேகமாக பேருந்தை ஓட்டியதால் விபத்து:


ஹாங்காங் நாட்டின் தை போ நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியது. விபத்தின் காரணமாக 19 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இறந்தவர்களில் 17 பேர் ஆண்கள். 2 பேர் பெண்கள் ஆவர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயம்பட்டவர்கள் அனைவரும் 12 வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இவர்களில் 19 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஓட்டுனர் 10 நிமிடம் தாமதாமாக பணிக்கு வந்ததை சமாளிக்க மிக வேகமாக பேருந்தை ஓட்டியாதால் தான் விபத்து ஏற்பட்டதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.
அந்நாட்டு நேரப்படி இரவு 7.45 மணியளவில் 2 பேர் பேருந்துக்கு அடியில் சிக்கி கொண்டுள்ளனர் என பொலிசார் கூறியுள்ளனர்.





19 பேர் பலி - வேகமாக பேருந்தை ஓட்டியதால் விபத்து: Reviewed by Author on February 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.