அண்மைய செய்திகள்

recent
-

சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட புராதன கால மனித மண்டையோடு -


சுமார் 8,000 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டையோடு ஒன்று சுவீடன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இம் மண்டையோடானது சிதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறு சிதைக்கப்பட்டதற்கான காரணத்தை இதுவரை அறிய முடியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைப் பகுதியில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்த நபரின் மண்டையோடாக இருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் Stockholm பல்கலைக்கழகமும் இவ் ஆராய்ச்சியில் இணைந்துள்ளது.
இதன்படி 10 நபர்களைக் கொண்ட குழு மேலதிக ஆய்வினை மேற்கொண்டு வருகின்றது.


சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட புராதன கால மனித மண்டையோடு - Reviewed by Author on February 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.