அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் இளம் பெண் கொலை! கணவர் கைது? -


கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குறித்த பெண்ணின் கணவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

குறித்த நபரை கைது செய்ய நடவக்கைககள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 24 வயதான பாஸ்கரன் நிரோசா என்ற குறித்த பெண் நேற்று நண்பகல் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இப்பெண், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்காக நீண்ட காலமாக போராடி வந்ததாக அவரது சகோதரி குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னணியில் இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.



கிளிநொச்சியில் இளம் பெண் கொலை! கணவர் கைது? - Reviewed by Author on February 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.