அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு! புலனாய்வாளர்கள் விசாரணை


முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்களிடம் இலங்கை புலனாய்வாளர்கள் விசாரணை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் குப்பைக்கு தீ மூட்டும் போது குண்டு வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் இலங்கை புலனாய்வாளர்கள் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு! புலனாய்வாளர்கள் விசாரணை Reviewed by Author on February 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.