அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் “தாய்” சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா-படங்கள்




செல்வி.சோபிதா முகுந்தன் எழுதிய, தாய் சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க கலாசார மண்டபத்தில் இடம்பெற்றபோது வவுனியாத் தமிழ்ச் சங்கத்தின் ஸ்தாபகர் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையுரையாற்றுவதையும் நூலின் முதற்பிரதியை ச.ஜெயதாசன் தம்பதி பெற்றுக்கொள்வதையும் வவுனியாத் தமிழ்ச் சங்கம் சார்பாக நூலாசிரியர் கெளரவிக்கப்படுதோடு  நூல் வெளியீடு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.







வவுனியாவில் “தாய்” சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா-படங்கள் Reviewed by Author on March 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.