அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலைகள் 23 ம் திகதி திங்கள்கிழமை ஆரம்பமாகின்றது.


அரசாங்க மற்றும் அனுமதி பெற்ற சிங்கள பாடசாலைகளுக்கும் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் பாடசாலை முதலாம் தவணை 2018 ஏப்ரல் மாதம் 06 ம் திகதி வௌ்ளிக்கிழமை முடிவடைகின்றது.

இரண்டாம் பாடசாலைத் தவணை 2018 ஏப்ரல் மாதம் 23 ம் திகதி திங்கள்கிழமை ஆரம்பமாகின்றது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கு முதலாவது பாடசாலைத் தவணை 2018 ஏப்ரல் மாதம் 11 ம் திகதி புதன்கிழமை முடிவடைகின்றது. இரண்டாம் பாடசாலைத் தவணை 2018 ஏப்ரல் மாதம் 18 ம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகின்றது.

பாடசாலைகள் 23 ம் திகதி திங்கள்கிழமை ஆரம்பமாகின்றது. Reviewed by Author on April 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.