பள்ளிமுனையை சேர்ந்த S.லெஸ்லி பிகிறாடோ அகில இலங்கை சமாதான நீதவானக நியமனம்
மன்னார் பள்ளிமுனையை சேர்ந்த செபஸ்தியன் லெஸ்லி பிகிறாடோ அகில இலங்கை சமாதான நீதவானக நியமனம்
மன்னார் மாவட்ட நீதிமனறத்தில் நீதவான் கௌரவ A.G அலெக்ஸ்ராஜா முன்னிலையில் 01- 05- 2018 அன்று சத்தியப்பிரமானம் செய்துகொண்டுள்ளார்.
இவர் இலங்கை வங்கி ஓய்வு பெற்ற உத்தியோகத்தரும் பள்ளிமுனை மேற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தலைவராகவும்
பள்ளிமுனை கூட்டுறவு சங்கத்தலைவராகவும் இருந்து மக்களுக்கு சேவையாற்றி வருகின்றார். அத்தோடு சிங்கள ஆசிரியராக வும் உள்ளார்.
மன்னார் மாவட்ட சமாதான நீதவானாக இருந்து தற்போது அகிலைலங்கை சமாதானநீதவானக நியமனம் பெற்ற்ளார்.
இதே போன்று இன்னும் பலர் கடந்த மாதங்களில் சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் செய்துகொண்டுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
கிடைக்கப்பெற்ற தகவல்.
பள்ளிமுனையை சேர்ந்த S.லெஸ்லி பிகிறாடோ அகில இலங்கை சமாதான நீதவானக நியமனம்
Reviewed by Author
on
May 21, 2018
Rating:
No comments:
Post a Comment