தூத்துக்குடி சம்பவம்: லண்டனில் வெடித்தது போராட்டம் -
இதனால் தமிழகம் முழுவதும் பதற்றநிலை உருவாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் வெடிக்க தொடங்கியுள்ளன.
இந்நிலையில், லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் நிறுவத்தின் உரிமையாளரின் வீட்டின் முன் ஒன்று கூடிய மக்கள், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.londan
தூத்துக்குடி சம்பவம்: லண்டனில் வெடித்தது போராட்டம் -
Reviewed by Author
on
May 23, 2018
Rating:
No comments:
Post a Comment