மன்னாரில் மழை....
இதனால் வீடுகளின் வளவுகளிலும் வீதிகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கின்றது.
குறிப்பாக தரவைப்பகுதிகளில் இருக்கும் வீடுகள் மற்றும் வாய்க்கால் இல்லாமையினாலும் தொடர்ச்சியாக மழைபெய்தால் வீடுகளுக்குள் வெள்ளம் வந்துவிடும் என்ற பயத்தில் மக்கள் அன்றாடச்செயற்பாடுகளும் தடைப்பட்டுள்ளத.
இப்போதுதான் பார்வையிட வேண்டும் மன்னார் நகரசபை மற்றும் வீதிஅபிவிருத்தி சபையினர் எப்படி வெள்ளம் தேங்கி நிற்கின்றது எந்த முறையில் வடிகால் வசதிகளை மேற்கொள்ளலாம் என்று பார்வையிடுவதோடு மிகவிரைவாக செயற்பட வேண்டும் தற்போது பெய்த சில மணி நேரமழைக்கே இப்படி என்றால்.........
மன்னாரில் மழை....
Reviewed by Author
on
May 24, 2018
Rating:
No comments:
Post a Comment