அண்மைய செய்திகள்

recent
-

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் - அழைப்பு விடுத்துள்ள வடக்கு முதலமைச்சர் -


முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நாளை மறுதினம் வடக்கு கிழக்கு பகுதிகளில் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், வடமாகாண முதலமைச்சர் இதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முரண்பாடுகள் இன்றி உணர்வு பூர்வமாக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நடத்த வேண்டும் என அவர் இதன் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.



முள்ளிவாய்க்கால் நினைவு நாள் - அழைப்பு விடுத்துள்ள வடக்கு முதலமைச்சர் - Reviewed by Author on May 16, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.