அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையின் இளம் தலைமுறையினர்....இத்தாலி தேர்தலில் .....


இத்தாலியில் இடம்பெறவுள்ள வெளிநாட்டவர்களுக்கான தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் களமிறங்கியுள்ளனர்.
இத்தாலி பலெர்மோ மாநகரில் நாளைய தினம் வெளிநாட்டவர்களுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது.

17 நாடுகளைச் சேர்ந்த 26 வெளிநாட்டவர்கள் குறித்த தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த தேர்தலில், இலங்கைச் சார்பாக தியாகராஜா ரமணி, மற்றும் அருள்நேசன் தயாராஜ் ஆகியோர் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.
மேலும், இந்த தேர்தலில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.




இலங்கையின் இளம் தலைமுறையினர்....இத்தாலி தேர்தலில் ..... Reviewed by Author on June 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.