அண்மைய செய்திகள்

recent
-

உள்நாட்டு இறைவரி சேவையின் உதவி ஆணையாளராக (SLIRS) மன்னாரை சேர்ந்த இருவர் நியமனம்!

உள்நாட்டு இறைவரி சேவையின் தரம் -3 இற்கு ஆள்சேர்ப்பு செய்வதற்கான அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற திறந்த போட்டி பரிட்சையில் அகில இலங்கை ரீதியில் 28 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இதில் அகில இலங்கை ரீதியில் 13 சிங்களவர்களும், 11 தமிழர்களும், 4 முஸ்லிம்களும் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்

இதில் இருவர் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.

1. S. தினேசன் - எழுத்தூர் மன்னர் ( அகில இலங்கை ரீதியில் 10 ம் இடம்)

2. K. சுதர்சன் - கீரி மன்னார் ( அகில இலங்கை ரீதியில் 14 ம் இடம்)

இவர்கள் இருவரும் இன்று (16.07.2018இல் ) உள்நாட்டு இறைவரி திணைக்கள தலைமையகம் கொழும்பில் தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டனர்.

உள்நாட்டு இறைவரி சேவையின் உதவி ஆணையாளராக (SLIRS) மன்னாரை சேர்ந்த இருவர் நியமனம்! Reviewed by Author on July 17, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.