வித்தியாசமான கதைக்களத்தில் சூர்யா- லண்டன் டூ பொள்ளாச்சி -
அப்படிபட்ட அவர் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தின் கதை கொஞ்சம் வித்தியாசம் போல தெரிகிறது. ஏனென்றால் முதல்கட்ட படப்பிடிப்பு மாடர்ன் சிட்டியான லண்டனில் நடந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வயல் வெளியுமாக இயற்கை கொஞ்சும் பொள்ளாச்சியில் நடைபெற இருக்கிறதாம்.
மேலும் இந்த படத்தில் நகைச்சுவை பகுதியையும் சூர்யாவே பார்க்க போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
வித்தியாசமான கதைக்களத்தில் சூர்யா- லண்டன் டூ பொள்ளாச்சி -
Reviewed by Author
on
July 16, 2018
Rating:
No comments:
Post a Comment