அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மண்ணில் 100 வயதை கடந்த சாதனை பெண்மணி...

மன்னார் வயல் வீதியில் வசித்து வரும் காஸ்பர் பிள்ளை டோரிஸ் திரேசா என்பவர் தனது நூறாவது பிறந்த நாளை இன்று18-08-2018 தனது இல்லத்தில் மிக சிறப்பாக கொண்டாடுகின்றார்.

 யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் தற்போது மன்னார் வயல்வீதியில் வசித்து வருகிறார். 1918 இல் பிறந்த இவர் 2018 தனது நூறாவது வயதில் கால் பதிகின்றார். பல துன்பங்கள் கடந்து வந்த இவர் உலக போர் காலப்பகுதியிலும்
 இலங்கை சுகந்திரம் அடைந்த காலப்பகுதியிலும் இலங்கை மண்ணில் வசித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மன்னார் மண்ணில் 100 வயதை கடந்த சாதனை பெண்மணி... Reviewed by Author on August 18, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.