அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரை சேர்ந்த மூவருக்கு சாமசிறி தேசமானிய விருது வழங்கி கௌரவிப்பு

2018ம் ஆண்டுக்கான அகில இன நல்லுறவுஒன்றியத்தினால் கடந்த 14.08.2018ஆம் திகதி செவ்வாய்கிழமை வெலிகமயில் நடைபெற்ற சாமசிறி சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் இருந்து மூவர் சாமசிறி தேசமானிய விருது பெற்று கௌரவிக்கப்பட்டனர்.

இவர்கள் சமூகசேவை தொண்டுப்பணி-சமூக-கலை கலாச்சார-கல்விமற்றும் மனித உரிமை செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டவர்கள் தெரிவுசெய்யப்பட்டு கௌரவவிருதினைபெற்றதோடு இவர்கள் மூவரும் இளையோர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கௌரவ சாமசிறி தேசமானிய விருதினை
  • தேசமானிய கொன்ஸால் தயாளராஜன்
  • தேசமானிய மேரி சந்தியோகு சவேரியான் அனஸ்டேசியஸ் டெலிமா
  •  தேசமானிய சைனுல் ஆப்தீன் நெடுங்குளத்தார் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
 நியூமன்னார்  இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
தொகுப்பு- வை.கஜேந்திரன்-







மன்னாரை சேர்ந்த மூவருக்கு சாமசிறி தேசமானிய விருது வழங்கி கௌரவிப்பு Reviewed by Author on August 31, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.