என் தமிழ் மொழி சிதைக்கப்படுகிறது: பிரபல நடிகை வேதனை பதிவு
கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் பல தமிழ் ஊடகங்களிலும் இதுகுறித்த செய்தி வாசிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் மொழியை சிலர் தவறாக பேசுகிறார்கள் என்பதை கூறும் வகையில் நடிகை ஸ்ரீபிரியா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், இது வேடிக்கை பதிவல்ல, வேதனை...’கேரளா’என்று எனக்குத் தெரியும். செய்தி வாசிப்பாளர் கூறியது “கேரலாவில் வெல்லம்“. என் மொழி, பொறுப்புள்ள செய்தி வாசிப்பாளரால் சிதைக்கப்படுவதைக் கண்டு வேதனைப்படும் உரிமை, எனக்குண்டு என பதிவிட்டுள்ளார்.
இது வேடிக்கை பதிவல்ல,வேதனை...’கேரளா’என்று எனக்குத் தெரியும். செய்தி வாசிப்பாளர் கூறியது “கேரலாவில் வெல்லம் “ என் மொழி, பொறுப்புள்ள செய்தி வாசிப்பாளரால் சிதைக்கப்படுவதைக் கண்டு வேதனைப்படும் உரிமை, எனக்குண்டு!— sripriya (@sripriya) August 18, 2018
என் தமிழ் மொழி சிதைக்கப்படுகிறது: பிரபல நடிகை வேதனை பதிவு
Reviewed by Author
on
August 19, 2018
Rating:
No comments:
Post a Comment