முல்லைத்தீவு கோட்டையை மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட நாள்
முல்லைத்தீவு கோட்டையை மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட 215ஆம் ஆண்டு வெற்றி நாள் 2018.08.25 ஆம் நாளாகிய இன்று நினைவு கூரப்பட்டது.
முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் திரு உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் அவர்கள், மற்றும் கரைதுரைப்பற்று பிரதேசசபை உறப்பினர் சின்னராசா - லோகேசுவரன் உள்ளிட்டவர்களால் நினைவுகூரப்பட்டது. (காரிக்கிழமை) ஔிப்படுத்தப்பட்டவை.
முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் திரு உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் அவர்கள், மற்றும் கரைதுரைப்பற்று பிரதேசசபை உறப்பினர் சின்னராசா - லோகேசுவரன் உள்ளிட்டவர்களால் நினைவுகூரப்பட்டது. (காரிக்கிழமை) ஔிப்படுத்தப்பட்டவை.
முல்லைத்தீவு கோட்டையை மாவீரன் பண்டாரவன்னியன் வெற்றிகொண்ட நாள்
Reviewed by Author
on
August 26, 2018
Rating:
No comments:
Post a Comment