அண்மைய செய்திகள்

recent
-

சூறாவளியைப் கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் முயற்சி -


அமெரிக்காவின் Stormfury செயற்றிட்டம் 1960களில் தொடங்கப்பட்டிருந்தது. இது வெப்ப மண்டல சூறாவளியை அகற்றுவதற்கென ஆரம்பிக்கப்பட்ட செயற்றிட்டம்.

முகில்களை பனியுருவாக்கும் சில்வர் அயடைட்டினைப் பயன்படுத்தி புயல் காற்றின் அழிவுக்குள்ளாக்கக்கூடிய கட்சுவரை தகர்க்கலாம் என விஞ்ஞானிகள் நம்பியிருந்தனர்.

வானிலை ஆய்வாளர்கள் இப் பரிசோதனையை சில புயல்களின் மீதே மேற்கொண்டிருந்தனர். காரணம் கடுமையான சட்டங்களும், சீரற்ற சூறாவளிப் பருவமும்.

இச் செயற்றிட்டம் 1983 இல் நிறுத்தப்ட்டது. இது அதன் இலக்கை அடைவதில் தோற்றுப்போயிருந்தாலும் இது விஞ்ஞானிகள் புயல்கள் தொடர்பான எதிர்வுகூறலை விருத்தி செய்ய உதவியிருக்கின்றது.
விஞ்ஞானிகள் பின்னர் புவியைக் குளிர்வடையச் செய்து உண்டாகக்கூடிய புயல் காற்றின் எண்ணிக்கையைக் குறைத்தல் போன்ற வேறு முறைகளையும் முன்வைத்துள்ளனர்.

சூறாவளியைப் கட்டுப்படுத்த விஞ்ஞானிகள் முயற்சி - Reviewed by Author on August 19, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.