மன்னார் கீரி கடற்கரையில் தேசிய கடற்கரை வளம் பேணலும் தூய்மைப்படுத்தலும் வாரத்தினை-படங்கள்
மன்னார் கீரி கடற்கரையில் இன்று 18-09-2018 காலை 7-30 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.C.J.மோகன்ராஸ் தலைமையில் தேசிய கடற்கரை வளம் பேணலும் தூய்மைப்படுத்தலும் வாரத்தினை முன்னிட்டு மாபெரும் சிரமதானம் நடைபெற்றது.
இவ் சிரமதான நிகழ்வில்- பொலிசார்
- இராணுவத்தினர்
- கடற்படை அதிகாரிகள்
- Navy
- Mepa
- கடற்கரை வளம் பேணல் திணைக்களம்
கச்சேரி பிரதேச செயலகம் பிரதேச சபை நகர சபை அரச அதிகாரிகள் பொது அமைப்புக்கள் பொதுமக்கள் என 300ற்கும் அதிகமானோர் கலந்து சிரமதானப்பணியில் ஈடுபட்டனர்.
கீரி கடற்கரையில் தொடர்ந்து தாழ்வுபாடு கடற்கரை தலைமன்னார் கடற்கரை வங்காலை கடற்கரை பள்ளிமுனை கடற்கரை பேசாலை அரிப்பு முசலி அத்தனை கடற்கரையிலும் சிரமதானப்பணிகள் நடைபெறவுள்ளது.
தொகுப்பு வை.கஜேந்திரன்
மன்னார் கீரி கடற்கரையில் தேசிய கடற்கரை வளம் பேணலும் தூய்மைப்படுத்தலும் வாரத்தினை-படங்கள்
Reviewed by Author
on
September 18, 2018
Rating:
No comments:
Post a Comment