அண்மைய செய்திகள்

recent
-

தேசிய ரீதியாக முன்னிலை பெற்ற மாணவர்களின் முழு விபரங்கள் -


இந்த ஆண்டிற்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான புள்ளிகள் இன்று காலை வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் 25 மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகளும் வெளியாகியிருந்த நிலையில் தற்பொழுது தேசிய ரீதியாக முன்னிலை பெற்ற மாணவர்களின் முழு விபரங்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், முதலிடத்தை இரு மாணவர்களும், இரண்டாம் இடத்தை மூன்று மாணவர்களும், மூன்றாம் இடத்தை ஒருவரும், நான்காம் இடத்தை 23 மாணவர்களும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.



தேசிய ரீதியாக முன்னிலை பெற்ற மாணவர்களின் முழு விபரங்கள் - Reviewed by Author on October 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.