இரண்டு ஓவர்களில் 5 விக்கெட்டுகள்: 47 வயதில் விஸ்வரூபம் எடுத்த வீரர் -
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற பலமுறை முயன்ற மும்பை வீரர் பரவின் தாம்பே, இறுதியில் தமது 41-வது வயதில் 2013 ஆம் ஆண்டு ஐ.பி.எல் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமது 47-வது வயதில் மீண்டும் வியக்கவைக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றுவரும் 20 ஓவர்கள் லீகில் கேரள அணிக்காக 5 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார்.
இரண்டு ஓவர்கள் மட்டும் வீசிய தாம்பே 15 ஓட்டங்கள் மட்டுமே அளித்து 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
இரண்டு ஓவர்களில் 5 விக்கெட்டுகள்: 47 வயதில் விஸ்வரூபம் எடுத்த வீரர் -
Reviewed by Author
on
November 24, 2018
Rating:
No comments:
Post a Comment