அண்மைய செய்திகள்

recent
-

மாந்தைமேற்கில் சர்வதேச முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர் நிகழ்வுகள்-படங்கள்

திரு.S.கேதீஸ்வரன் தலமையில் சர்வதேச முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர் தின நிகழ்வு 31-10-2018 காலை 10 மணிக்கு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக மடு முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி.லூட்ஸ் மாலினி வெனிற்றன் அவர்களுடன் அரசாதிகாரிகள் அலுவலகர்கள் முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில்
  • ஓலை பின்னுதல்
  • சங்கீத கதிரை
  • போத்தலில் தண்ணீர் நிரப்புதல்
  • பந்து போடுதல் போன்ற பல போட்டிகள் வைக்கப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
 வாழும்காலத்தில் எம்மிடம் உள்ள தனித்திறமைகளை வெளிக்கொணர்வதோடு மற்றவர்களிடம் உள்ள திறமைகளுக்கும் அத்தோடு மாற்றாற்றலுடையோர்  திறமைகளுக்கும் மதிப்பளித்து மகிழ்ச்சியுடன் வாழ்வத்தற்கு இணைவோம்.





















மாந்தைமேற்கில் சர்வதேச முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர் நிகழ்வுகள்-படங்கள் Reviewed by Author on November 01, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.