கஜா புயல், 2.0 வசூல், பேட்ட விழாவில் பேசிய சூப்பர்ஸ்டார்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று நடந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பல விஷயங்கள் பேசியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர் 'இது அரசு மட்டுமே செய்ய வேண்டிய விஷயம் அல்ல' என தெரிவித்தார்.
"2.0 தற்போது அனைத்து இடங்களிலும் ஹிட், படம் உருவாக முக்கிய காரணமே சன் பிக்சர்ஸ் தான். எந்திரன் படம் முடிந்து ஹிட் ஆன நிலையில் 1 கோடி ருபாய் கையில் கொடுத்து எந்திரம் 2ம் பாகம் எப்போது எடுத்தாலும் தயாரிக்க தயார் என தெரிவித்தார்"
"பேட்ட படத்தை தமிழ்நாட்டில் ஷூட் செய்யாததற்கு ரசிகர்களின் அன்பு தொல்லை தான் காரணம்."
"விஜய் சேதுபதி ஒரு மகா நடிகர். அவர் யோசிக்கும் விதமே வித்யாசமாக உள்ளது" என ரஜினி பேசியுள்ளார்.
கஜா புயல், 2.0 வசூல், பேட்ட விழாவில் பேசிய சூப்பர்ஸ்டார்!
Reviewed by Author
on
December 10, 2018
Rating:
No comments:
Post a Comment