மன்னாரில் 25 முன்பள்ளி பாடசாலைக்கு கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு-படம்
வடமாகாண சபையின் முன்னால் உறுப்பினர் எஸ்.எம்.ஏ.நியாஸ் அவர்களின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு கொள்வனவு செய்யப்பட்ட முன்பள்ளி பாடசாலைகளுக்கான ஒரு தொகுதி கற்றல் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் இன்று புதன் கிழமை 05-12-2018 மன்னார் வலயக்கல்வி திணைக்களத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் வலயக்கல்வி திணைக்களத்திற்குற்பட்ட தெரிவு செய்யப்பட்ட 25 முன் பள்ளி பாடசாலைகளுக்கு குறித்த கற்றல் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக்,வடமாகாண சபையின் முன்னால் உறுப்பினர் எஸ்.எம்.ஏ.நியாஸ் மற்றும் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆகியோர் இணைந்து வருகை தந்த முன்பள்ளி ஆசிரியர்களிடம் குறித்த பொருட்களை கையளித்தனர்.
மன்னார் வலயக்கல்வி திணைக்களத்திற்குற்பட்ட தெரிவு செய்யப்பட்ட 25 முன் பள்ளி பாடசாலைகளுக்கு குறித்த கற்றல் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக்,வடமாகாண சபையின் முன்னால் உறுப்பினர் எஸ்.எம்.ஏ.நியாஸ் மற்றும் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆகியோர் இணைந்து வருகை தந்த முன்பள்ளி ஆசிரியர்களிடம் குறித்த பொருட்களை கையளித்தனர்.
மன்னாரில் 25 முன்பள்ளி பாடசாலைக்கு கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு-படம்
Reviewed by Author
on
December 05, 2018
Rating:
No comments:
Post a Comment