மன்னார் பேசாலையில் 300000 ரூபா செலவில் பொது நூலகம் திறந்து வைப்பு-படம்
வடக்கு மாகாண சபையின் கிராமிய அபிவிருத்தி குறித்து ஒதுக்கப்பட்ட நிதி
திட்டத்தின் கீழ் மன்னார் பேசாலையின் மூன்று கிராம அலுவலக பிரிவுகளுக்கான மூன்று மில்லியன் (300000)ரூபா நிதிப்பங்களிப்பிலும் நிர்மானிக்க்பட்ட பேசாலை பொது நூலகம் நேற்று செவ்வாய் கிழமை (18.12.2018) மன்னார் பிரதேச சபை
உறுப்பினர்கள் படைசூழ பேசாலை உதவி பங்கு தந்தை அருட்பணி. பசில் கிளைன் அடிகளார், மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹீர் மற்றும் இதன் செயலாளர் திருமதி டீ.எம்.பி.லோகு ஆகியோர் பொது நூலக கட்டிடத்தை திறந்து வைத்ததுடன் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
திட்டத்தின் கீழ் மன்னார் பேசாலையின் மூன்று கிராம அலுவலக பிரிவுகளுக்கான மூன்று மில்லியன் (300000)ரூபா நிதிப்பங்களிப்பிலும் நிர்மானிக்க்பட்ட பேசாலை பொது நூலகம் நேற்று செவ்வாய் கிழமை (18.12.2018) மன்னார் பிரதேச சபை
உறுப்பினர்கள் படைசூழ பேசாலை உதவி பங்கு தந்தை அருட்பணி. பசில் கிளைன் அடிகளார், மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹீர் மற்றும் இதன் செயலாளர் திருமதி டீ.எம்.பி.லோகு ஆகியோர் பொது நூலக கட்டிடத்தை திறந்து வைத்ததுடன் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மன்னார் பேசாலையில் 300000 ரூபா செலவில் பொது நூலகம் திறந்து வைப்பு-படம்
Reviewed by Author
on
December 18, 2018
Rating:
No comments:
Post a Comment