அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஆரம்பித்துள்ள் பண்டிகைக்கால வியபாரம்-படங்கள்

எதிர் வரும் நத்தார்,புதுவருட பண்டிகைக்கால வியாபாராங்களை மேற்கொள்ள இம்முறை மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் சுமார் 300 இற்கும் அதிகமான   தற்காலிக வியாபார நிலையங்கள்  அமைக்க இடம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று  வெள்ளிக்கிழமை முதல் பண்டிகைக்கால வியாபாரங்கள் இடம் பெற்று வருகின்றது.

-ஒவ்வெறு வருடமும் நத்தார்,புதுவருட பண்டிகைக்கால வியாபாரங்களை மேற்கொள்ள மன்னார் நகர சபைக்குற்பட்ட பகுதிகளில் பண்டிகைக்கால வியாபாரங்களை மேற்கொள்ள உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு கேள்வி கோரலின் அடிப்படையில் இடம் வழங்கப்படுவது வழமை.

-அந்த வகையில் எதிர்வரும் நத்தார்,புதுவருட பண்டிகைகளுக்காக மன்னார் நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் சுமார் 300 இற்கும் அதிகமான தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்க இடம் வழங்கப்பட்டது.

-இந்த நிலையில் குறித்த இடங்களில் வர்த்தகர்கள் வியாபார நிலையங்களை அமைத்து பண்டிகைக்கால வியாபாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

-எதிர் வரும் 31 ஆம் திகதி வரை குறித்த பண்டிகைக்கால தற்காலிய வியாபார நிலையங்களின் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இந்த நிலையில் மக்கள் பண்டிகை;காலத்திற்கு தேவையான பொருட்களை கொள்வணவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








மன்னாரில் ஆரம்பித்துள்ள் பண்டிகைக்கால வியபாரம்-படங்கள் Reviewed by Author on December 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.