மன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் தொழில்நுட்பம் பிரிவில் R.றெயன்சன்-படம்
மன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் தொழில்நுட்பம் பிரிவில்...
நடந்து முடிந்த 2018ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் மாவட்ட வங்காலை புனித ஆனாள் பாடசாலையின் மாணவன் செல்வன் றெஜி ராஜேஸ்வரன் றெயன்சன் உயிரியல் தொழில்நுட்பம் பிரிவில் 1ம் இடத்தினைப்பெற்றுள்ளார்.
திரு.றெஜி ராஜேஸ்வரன் திருமதி R.மரிய ரக்சானி தம்பதிகளின் புதல்வன் செல்வன் R.றெயன்சன் மாவட்ட நிலையில் முதலிடத்தினையும் தேசிய ரீதியில் 483ம் இடத்தினையும் பெற்று மன்னார் மண்ணிற்கு பெருமைசேர்த்துள்ளார்.
அவரிடம் உங்களது எதிர்கால இலக்கு என வினவியபோது.......
எதிர்கால இலக்கு-சிறந்த மென்பொருள் பொறியியலாளராக வருவதே என்றார்.எனது கல்விச்செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் ஆசிரியர்கள் அதிபர் நண்பர்கள் எல்லாவற்றிக்கும் மேலான ,இறைவனையும் நினைவில் கொள்கின்றேன்..
செல்வன் R.றெயன்சன் இம்மாணவனை நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.
தொகுப்பு-வை.கஜேந்திரன்-
மன்னார் மாவட்டத்தில் முதல் இடம்-உயிரியல் தொழில்நுட்பம் பிரிவில் R.றெயன்சன்-படம்
Reviewed by Author
on
December 30, 2018
Rating:
No comments:
Post a Comment