அண்மைய செய்திகள்

recent
-

சாரணியர் தலைவிகளுக்கான பயிற்ச்சி பாசறை...படங்கள்


இலங்கைப்பெண்கள் சாரணியர் சங்கம்  மற்றும் மன்னார் வலயக்கல்விப்பணிமனையும் இணைந்து  நடாத்தும்  மன்னார் சாரணியர் தலைவிகளுக்கான பயிற்ச்சி பாசறையின் 1ம் கட்டம்-2019.

இரண்டு நாள் நிகழ்வாக கடந்த 12 - 13- 01- 2019 மன் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
பயிற்றுனர்களாக...
திருமதி  றொபினா மல்லிகா மற்றும் தயானி நிலக் ஷி
இவர்களுடன்  MANNAR GIRLS GUIDES ASSOCIETION  25ஆசிரியர்களும் கலந்து கொண்டு....
  • பெண்களின் ஆளுமை
  •  தலைமைப்பண்பு 
  • சூழலுக்கு ஏற்றால் போல் செயல்படுதல்
  •  தற்பாதுகாப்பு 
  • எந்நேரத்திலும் தயார் நிலையில் இருத்தல் போன்ற செயற்பாடுகளை தாமாகவே செய்தல் செயற்படுதல் போன்ற பயிற்ச்சிகளை பெற்றுக்கொண்டு சமூகத்தினை மேம்படுத்தல்.
 இவ்வாறான பயிற்ச்சிப்பாசறைகள்  தொடர்ச்சியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







சாரணியர் தலைவிகளுக்கான பயிற்ச்சி பாசறை...படங்கள் Reviewed by Author on January 14, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.