அண்மைய செய்திகள்

recent
-

முருங்கனில் இருந்து மன்னார் வரை பழுதடைந்த உள்ள நீர் குழாய்களை சீரமைப்பதற்கு 94 மில்லியன் தேவை

முருங்கனில் இருந்து மன்னார் வரை  பழுதடைந்த உள்ள நீர் குழாய்களை சீரமைப்பதற்கு தொன்னூற்றி நான்கு மில்லியன் ரூபாய் தேவை
மன்னார் தேசிய நீர் வழங்கள் வடிகான் அமைப்பு சபையினர் தெரிவிப்பு.

முருங்கன்  நீர் வழங்கள் திட்டத்தின் கீழ் மன்னார் நகருக்கு  நீர்  செல்லும் நிலக்கீழ் பிரதான நீர் குழாய்கள்  பழுதடைந்து இடையிடையே நீர் கசிவுகள் ஏற்பட்டு  நீர் வீணாவதுடன் போக்குவரத்து வீதிகள் சேதமடைகின்றது.

அத்துடன்  நீர் இந்த வழிக்குழாய்கள்  1985 காலப்பகுதியில் அமைக்கப்பட்டவை  அவற்றின் கால வரையரையும் முடிந்து விட்டது   மேலும்  குறித்த நீர் குழாய்கள் பிரதான வீதி அருகிலும் சில இடத்தில் வீதியின் நடுவிலும் செல்வதால்  அந்த குழாய்கள் அனைத்தையும் வீதியை விட்டு நகர்த்தி அமைக்க வேண்டிய கட்டாய தேவை உள்ளதாக தெரிவித்த  மன்னார் தேசிய நீர் வழங்கள் திணைக்களத்தினர் இதற்காக தொன்னூற்று நான்கு மில்லியன் ரூபா செலவாகும் என்று தெரிவித்துள்ளார்கள்.

முருங்கனில் இருந்து மன்னார் வரை பழுதடைந்த உள்ள நீர் குழாய்களை சீரமைப்பதற்கு 94 மில்லியன் தேவை Reviewed by Author on January 15, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.