அண்மைய செய்திகள்

recent
-

மன்.தலைமன்னார் பியர் GTMS பாடசாலையின் மாணவி J. சுலக்சனா- 1ம் இடம்

நடந்து முடிந்த 2018ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தலைமன்னார் பியர் GTMS பாடசாலையின் மாணவி  செல்வி J. சுலக்சனா OTHER பிரிவில்  1ம் இடத்தினைப்பெற்றுள்ளார்.
STREAM-OTHER-DISTRICT RANK---1
  • TAMIL---A 
  • DANCE---A
  • HINDHU CULTURE---A
திரு.P.ஜெகதீஸ்வரன் திருமதி ஜெ.பரமேஸ்வரி தம்பதிகளின் புதல்வி  மாணவி  செல்வி J. சுலக்சனா மாவட்ட நிலையில் முதலிடத்தினை பெற்று மன்னார் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

அவரிடம் உங்களது எதிர்கால இலக்கு என வினவியபோது.......
எதிர்கால இலக்கு-சிறந்த நடன ஆசிரியர்-DANCE TEACHER வருவதே என்றார். எனது கல்விச்செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் ஆசிரியர்கள்  அதிபர் நண்பர்கள் எல்லாவற்றிக்கும் மேலான ,இறைவனையும் நினைவில் கொள்கின்றேன்..

மாணவி  செல்வி J.சுலக்சனா இம்மாணவியை நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்.

-வை.கஜேந்திரன்-


2017-கடந்த ஆண்டினைப்போல் இம்முறையும்2018  சுமார் 13 மாணவமாணவிகள் பல்கலைக்கழகம் செல்லும் தகுதியினைப்பெற்றுள்ளனர்
கணிதம்-07
வர்த்தகம்-03
கலைப்பிரிவு- 2
ஏனைய பிரிவு-01


மன்.தலைமன்னார் பியர் GTMS பாடசாலையின் மாணவி J. சுலக்சனா- 1ம் இடம் Reviewed by Author on January 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.