மன்னார் உப்புக்குளம் சித்திவிநாயகப் பெருமான் ஆலய 08ம் நாள் வேட்டைத்திருவிழா நகர்வலம்
மன்னார் உப்புக்குளம் பகுதியில் உறைந்து அடியார்களுக்கு அருள்சுரக்கும்
பெருங்கருணையாம் சித்திவிநாயகப் பெருமான் ஆலய பதினொராவது வருடாந்த மஹோற்சவ பெருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று செவ்வாய் கிழமை (05.02.2019) காலை நடைபெற்றது.
இவ் ஆலயத்தில் எழுந்தருளிய சித்திவிநாயகப் பெருமான் நிகழ்வைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றது. இவ் ஆலய விழா எதிர்வரும் 19.02.2019 செவ்வாய் கிழமை பௌர்னமி தினத்தன்று தீர்த்தம், கொடியிறக்கத்துடன் நிறைவு பெறுகின்றது.
08ம் நாள் வேட்டைத்திருவிழா நகர்வலம் 12-02- 2019 இரவு ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பிரதான பாதையூடாக ஞானவைரவர் ஆலயம் வைத்தியசாலை முருகன் ஆலயம் ஆலடிப்பிள்ளையார் ஆலயம் மற்றும்வர்த்தக நிலையங்கள் வந்து பக்தகோடிகளுக்கு ஆருளாசி வழங்கியருளினார்.
பெருங்கருணையாம் சித்திவிநாயகப் பெருமான் ஆலய பதினொராவது வருடாந்த மஹோற்சவ பெருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று செவ்வாய் கிழமை (05.02.2019) காலை நடைபெற்றது.
இவ் ஆலயத்தில் எழுந்தருளிய சித்திவிநாயகப் பெருமான் நிகழ்வைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றது. இவ் ஆலய விழா எதிர்வரும் 19.02.2019 செவ்வாய் கிழமை பௌர்னமி தினத்தன்று தீர்த்தம், கொடியிறக்கத்துடன் நிறைவு பெறுகின்றது.
08ம் நாள் வேட்டைத்திருவிழா நகர்வலம் 12-02- 2019 இரவு ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பிரதான பாதையூடாக ஞானவைரவர் ஆலயம் வைத்தியசாலை முருகன் ஆலயம் ஆலடிப்பிள்ளையார் ஆலயம் மற்றும்வர்த்தக நிலையங்கள் வந்து பக்தகோடிகளுக்கு ஆருளாசி வழங்கியருளினார்.
மன்னார் உப்புக்குளம் சித்திவிநாயகப் பெருமான் ஆலய 08ம் நாள் வேட்டைத்திருவிழா நகர்வலம்
Reviewed by Author
on
February 13, 2019
Rating:
No comments:
Post a Comment