அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டம் இலங்கையில் இரண்டாம் இடம்-2018 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில்

 
அபிவிருத்தி திட்டங்கள் பிற்போடப்பட்டு அல்லது அபிவிருத்திக்கான
சந்தர்ப்பங்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. இருந்தும் கடந்த கல்வி பொது
தராதர உயர்தரப் பரீட்சையில் சகல பாடவிதானத்திலும் மன்னார் மாவட்டம்இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது என மன்னார் கல்வி வலயப்பணிப்பாளர் திரு.K.J.பிறட்லி இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் அர்பணிப்போடு செயலாற்றும் ஒவ்வொரு ஆசிரியர்கள் அதிபர்கள் வலய அதிகாரிகள் வலயப்பணிப்பாளர்களுக்கும் அத்துடன் பாடசாலைச்சமூகம் பெற்றோர்கள்  உணர்ந்து கற்கும் மாணவ மாணவிகளுக்கும்.

  நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
இதே இன்னும் எல்லோரும் ஒரு சிந்தனையுடன்  ஒற்றுமையாக இணைந்தால் முதல் நிலையினை அடையும் காலம் வெகுதூரம் இல்லை...... 

 







-VMK-
மன்னார் மாவட்டம் இலங்கையில் இரண்டாம் இடம்-2018 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் Reviewed by Author on February 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.