வடமாகாண மாவட்டங்களுக்கிடையிலான கராத்தே போட்டி நிகழ்வு-படங்கள்
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண மாவட்டங்களுக்கிடையிலான கராத்தே போட்டி நிகழ்வு இன்று 09-02-2019 காலை மன்னார் உள்ளக விடையாட்டரங்கில் நடைபெற்றது.
மன்னார்-முல்லைத்தீவு-வவுனியா-யாழ்ப்பாணம்-கிளிநொச்சி 05மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக ஆண்கள்-38 பெண்கள்-21 போட்டியாளர்களாகவும்
போட்டியாக தனி நபர் காட்டா போட்டியும் குழுவாக காட்டா மற்றும் குமித்தே போட்டிகள் ஆண் பெண் இருபாலருக்கும் நடைபெற்றது.
இப்போட்டிகளுக்கு நடுவர்களாக இலங்கை கராத்தே சம்மேளனத்தின் பிரதிநிகள் நீதிபதிகளாக மத்தியஸ்தம் வகித்தனர்.
குறிப்பு-வவுனியா கராத்தே விரார்கள் போட்டியில் கலந்து கொள்ளவில்லை..
போட்டி முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை..
மன்னார்-முல்லைத்தீவு-வவுனியா-யாழ்ப்பாணம்-கிளிநொச்சி 05மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக ஆண்கள்-38 பெண்கள்-21 போட்டியாளர்களாகவும்
போட்டியாக தனி நபர் காட்டா போட்டியும் குழுவாக காட்டா மற்றும் குமித்தே போட்டிகள் ஆண் பெண் இருபாலருக்கும் நடைபெற்றது.
இப்போட்டிகளுக்கு நடுவர்களாக இலங்கை கராத்தே சம்மேளனத்தின் பிரதிநிகள் நீதிபதிகளாக மத்தியஸ்தம் வகித்தனர்.
குறிப்பு-வவுனியா கராத்தே விரார்கள் போட்டியில் கலந்து கொள்ளவில்லை..
போட்டி முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை..
வடமாகாண மாவட்டங்களுக்கிடையிலான கராத்தே போட்டி நிகழ்வு-படங்கள்
Reviewed by Author
on
February 10, 2019
Rating:
No comments:
Post a Comment