அண்மைய செய்திகள்

recent
-

மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? ஆமணக்கு எண்ணெயை இப்படி-


இன்று பலரும் அவதிப்படும் நோய்களின் ஒன்று தான் மலச்சிக்கல்.
மலச்சிக்கலால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி கொண்டே போகிறது.

இதற்கு ஆமணக்கு எண்ணெய்யே போதும். ஆமணக்கு எண்ணெய்யை வைத்து எப்படி மலச்சிக்கலுக்கு தீர்வை காண்பது என்பதை பார்ப்போம்.
தேவையானவை
  • ஆரஞ்சு சாறு 1 கப்
  • ஆமணக்கு எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் ஆமணக்கு எண்ணெய்யை ஆரஞ்சு சாற்றில் கலந்து கொள்ளவும்.
அதன்பின் இதனை குடித்து வரலாம். இவ்வாறு தினமும் 1 முறை குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகி விடும்.
மேலும், வயிற்றில் உள்ள அழுக்குகளையும் சுத்தம் செய்து விடலாம்.
1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யை எடுத்து கொண்டு அதை தொப்புளில் தடவி லேசாக மசாஜ் செய்யவும்.
இதே போன்று ஒரு நாளைக்கு 2 முறை செய்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும். அத்துடன் செரிமான கோளாறுகளும் தீரும்.

மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? ஆமணக்கு எண்ணெயை இப்படி- Reviewed by Author on March 03, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.