அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடும் வெப்பம் நிலவும்!


குருணாகலை, புத்தளம், மன்னார், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் நாளை (20) கடும் வெப்பத்துடன்கூடிய காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிக வெப்பம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும், அதிக நீர் பருகுவதுடன் நிழலான இடங்களில் தங்கியிருக்குமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் கடும வறட்சிகாரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடிநீரைப்பெருவதிலும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுவருகின்றனர்.
மன்னார் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடும் வெப்பம் நிலவும்! Reviewed by Author on March 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.