அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் 2018-2019 இன்று வரை போதைப்பொருள்-படங்கள்


மன்னார் மாவட்டத்தில்  2018-2019 இன்று வரை 909 கிலோ கேரள கஞ்சா இரண்டரை கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் 80 லட்சம் பெருமதியான ஹசிஸ் போதைப் பொருளுடன்  நாற்பது சந்தேக நபர்கள் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.

மன்னாரில் போதைப் பொருள் பாவனை மற்றும் வர்த்தகத்தை இல்லாமல் செய்யும் நோக்கில் எமது குழு விரைந்து செயற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். இது பற்றி மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் மன்னார் மாவட்ட சிசேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ் எச்.என்.சிறியத்த பிரீஸ் அவர்களின் வழிகாட்டல் மற்றும் கட்டளைக்கு அமைவாக எமது குழு இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறது.

 அந்த வகையில் போதைப் பொருள் ஒழிப்பில் எமக்கு ஆதரவு தரும் பொது மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்கள்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கங்காபதி ஆர்த்தனன் சிறினிக்க கமகே விக்ரமரெட்ன சோமதிலக மாருக்கோ பத்திராஜ் லயனல் ஜந்திக விமுர்த்தி கஜரூபன் கிமல்சன் இசுறு தசநாயக்க ஆகியோர் உள்ளடக்கிய குழுவினரே மன்னார் டாவட்ட த்தில் போதைப் பொருள் ஒழிப்பு குழுவினர் ஆவர்.


 








மன்னார் மாவட்டத்தில் 2018-2019 இன்று வரை போதைப்பொருள்-படங்கள் Reviewed by Author on April 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.